
Monday, 9 July 2012
இது தான் காதலா??
இமைகளை மூடும்போதும்
இமைக்குள்ளே அவள் நின்றாள்
என் கனவாக
என் சுவாச காற்றாக
என் உடலில் ஓடும் உதிரமாக
என்னை தாலாட்டி தூங்கவைக்கும் தாயாக
என் நினைவலைகள் என்னையும்
கடந்து சிந்திக்கின்றன
ஒருவேளை இதைத்தான் காதல் என்று
கவிஞர்கள் கவி பாடினார்களோ
பயம்
தேவதைகளுக்கும் பயம் தான்
உன்னோடு அழகு போட்டியில் கலந்துகொள்ள
- தோற்றுவிடுவோமோ என்று...!
உன்னோடு அழகு போட்டியில் கலந்துகொள்ள
- தோற்றுவிடுவோமோ என்று...!
அழகு சிலை
அழகு சிலைகள் அனைத்தும்
- அசையாமல் இருக்க
ஒரு சிலை மட்டும் அசைய கண்டேன்
- என்னவள் கோவிலை சுற்றி வளம் வரும்போது...|
- அசையாமல் இருக்க
ஒரு சிலை மட்டும் அசைய கண்டேன்
- என்னவள் கோவிலை சுற்றி வளம் வரும்போது...|
கொல்லாதே ப்ளீஸ்...!
உயிரோடு என்னை
தீ வைக்கும் உன்
கண்களிடம் சொல்லி விடு
கருகுவது என் உயிர் தான் என்று
இதையத்தை திருடிவிட்டாய்
உன் மனதை அறியும் முன்
என் மனதை திருடிவிட்டாய்...!
காதல் கவிஞன்
காதலில் ஜெயித்தவன் - காதலன் ஆவான்
காதலில் தோற்றவன் - கவிஞன் ஆவான்
இரண்டும் கலந்த காதல் கவிஞனாய் - நான்
நீ என்னை காதலித்து ஏமாற்றியதால்.
காதலில் தோற்றவன் - கவிஞன் ஆவான்
இரண்டும் கலந்த காதல் கவிஞனாய் - நான்
நீ என்னை காதலித்து ஏமாற்றியதால்.
Subscribe to:
Posts (Atom)