tamilkavithaigal
Monday, 9 July 2012
இது தான் காதலா??
இமைகளை மூடும்போதும்
இமைக்குள்ளே அவள் நின்றாள்
என் கனவாக
என் சுவாச காற்றாக
என் உடலில் ஓடும் உதிரமாக
என்னை தாலாட்டி தூங்கவைக்கும் தாயாக
என் நினைவலைகள் என்னையும்
கடந்து சிந்திக்கின்றன
ஒருவேளை இதைத்தான் காதல் என்று
கவிஞர்கள் கவி பாடினார்களோ
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment